குளம் தூர்வாரும் பணி

img

குளம் தூர்வாரும் பணி : இளைஞர்களை பாராட்டிய கடலூர் ஆட்சியர்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள சுமார் 550 ஏக்கர் பரப்பளவுள்ள பெரிய குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல், மண்மேடிட்டு காணப்பட்டது. வரத்து வாரி களும் அடைபட்ட நிலையில் வறண்டு போய் காணப்பட்டது.